ஆண்டவன் பொன்மொழிகள்

அதிகமாகப் பேசினால், அமைதியை இழப்பாய்.. ஆணவமாகப் பேசினால், அன்பை இழப்பாய்.. வேகமாகப் பேசினால், அர்த்தத்தை இழப்பாய்.. கோபமாகப் பேசினால், குணத்தை இழப்பாய்.. வெட்டியாகப் பேசினால், வேலையை இழப்பாய்.. வெகுநேரம் பேசினால், பெயரை இழப்பாய்.. பெருமையாகப் பேசினால், ஆண்டவனின் அன்பை இழப்பாய்..
ஆசிரியர் : சுவாமி விவேகானந்தர்
[ வாக்கு(கள்) ]

நண்பருக்கு பொன்மொழியினை அனுப்பு

ஆண்டவன் பொன்மொழிகள்

தொடர்புடைய பொன்மொழிகள்

இந்த ஆண்டவன் தமிழ் பொன்மொழிகளை (Tamil Ponmozhigal) உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.