மொழிகள்
ஆங்கிலம்
தமிழ்
உள்நுழை / பதிவு
முகப்பு
புதியவை
மிகவும் மதிப்பிடபட்டவை
மிகவும் விரும்பப்பட்டவை
பிரபல ஆசிரியர்கள்
பிரபல வகைகள்
சமர்ப்பி
சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்
Home
ச
சுவாமி விவேகானந்தர்
அதிகமாகப் பேசினால் அமைதியை இழப்பாய்
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
அதிகமாகப் பேசினால், அமைதியை இழப்பாய்.. ஆணவமாகப் பேசினால், அன்பை இழப்பாய்.. வேகமாகப் பேசினால், அர்த்தத்தை இழப்பாய்.. கோபமாகப் பேசினால், குணத்தை இழப்பாய்.. வெட்டியாகப் பேசினால், வேலையை இழப்பாய்.. வெகுநேரம் பேசினால், பெயரை இழப்பாய்.. பெருமையாகப் பேசினால், ஆண்டவனின் அன்பை இழப்பாய்..
ஆசிரியர் :
சுவாமி விவேகானந்தர்
[
வாக்கு(கள்) ]
நண்பருக்கு பொன்மொழியினை அனுப்பு
உங்கள் பெயர்
உங்கள் மின்னஞ்சல்
நண்பரின் பெயர்
நண்பரின் மின்னஞ்சல்
சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்
நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தைப் பார்
அதிகமாகப் பேசினால் அமைதியை இழப்பாய்
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
தொடர்புடைய பொன்மொழிகள்
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்
இருளை நீக்கி ஒளியை அருள தமிழ்
வீரம் தமிழ் மரபின் வேர்
ஜல்லிக்கட்டு எமது கலாச்சாரம்
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய். உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே.
ஆசிரியர் :
சுவாமி விவேகானந்தர்
இந்த தமிழ் பொன்மொழிகளை (Tamil Ponmozhigal) உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.